நஷ்ட ஈடு வழங்கி அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப காத்திருக்கும் அரசு!
இலங்கையில் அரச ஊழியர்கள் பலரை நஷ்டஈடு வழங்கி வீட்டிற்கு அனுப்ப நேரிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடி நிலைமை மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து எவரும் விடுபட முடியாது. இந்த நிலைமைக்கு அரச மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக்கூற … Continue reading நஷ்ட ஈடு வழங்கி அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப காத்திருக்கும் அரசு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed